கல்முனை
கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது
பெறுவதற்கு 03 அதிபர்களும் 09 ஆசிரியர்களும்
தெரிவு செய்யப் பட்டுள்ளனர் .
கல்முனை
உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் , பாண்டிருப்பு
வித்தியாலய அதிபர் ஜே.டேவிட்
, மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர்
ஏ.எல்.எம்.ஏ.நழீர் ஆகியோரே
தெரிவு
செய்யப்
பட்ட அதிபர்களாவர்
.
இவர்களுக்கான
விருது
வழங்கும்
வைபவம்
சர்வதேச
ஆசிரியர் தினமான
ஒக்டோபர் 06 கொழும்பு
பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு
மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில்
வழங்கப் படவுள்ளது .
இவ்வைபவத்தில்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர்
கௌரவ
அகிலவிராஜ் காரியவசம்
ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .