செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கல்வி கோட்ட பணிமனையில் கோட்டகல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் மேற்பார்வையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது அதிக எண்ணிக்கையான அரச உத்தியோஸ்தர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
நாளையும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment