இலங்கையில் ஆங்கில மருத்துவத்தில் இருந்த நாட்டம் படிப்படியாக குறைந்து இயற்கை மருந்துகளின் பக்கம் மக்களின் நாட்டம் அதிகரித்து வருவதனை தொடர்ந்து இந்தியா DXN நிறுவனத்தின் ஏற்பாட்டில் இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்தியா DXN நிறுவனத்தின் ஆலோசகர் திருமதி ஜெயந்தி சதாசிவம் , சிகையலங்கார போதனாசிரியை பவானி முத்தையா , இலங்கைக்கான பிரதிநிதிகளான எம.எம்.கே.முஸ்தாக் மற்றும் நியாஸ் இஸ்மாயில் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தியதுடன் இயற்கை மருத்துவம் பற்றிய நூலும் வெளியட்டு வைக்கப்பட்டது.
dxn
ReplyDelete