நிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் அதிபர் ஐ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஸி.பைஸல் காசிம் பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்சிகளும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.