கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏறபடுத்தும் நோக்கில் கிண்ணியாவிலுள்ள நான்கு பாடசாலைகளில் அறிவியல் கண்காட்சி கடந்த திங்கள் ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏறபடுத்தும் நோக்கில் கிண்ணியாவிலுள்ள நான்கு பாடசாலைகளில் அறிவியல் கண்காட்சி கடந்த திங்கள் ஆரம்பமானது. இம்மாதம் 27 ஆம் திகதிவரை இக்கண்காடசி இடம்பெறும்.
No comments:
Post a Comment